ஆஞ்சநேய பிரார்தனை ஸ்லோகம் /Lord Hanuman Slogam
அஸாத்ய சாதக ஸ்வாமின்
அஸாத்யம் தவகிம் வத!!
ராமதூத கிருபா ஸிந்தோ
மத்கார்யம் ஸாதய ப்ரபோ!
அஸாத்ய சாதக ஸ்வாமின்
அஸாத்யம் தவகிம் வத!!
ராமதூத கிருபா ஸிந்தோ
மத்கார்யம் ஸாதய ப்ரபோ!
Meaning :
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கும்
வல்லவரான ராமதூதனே - ப்ரபோ
கருனை கடலே என்னுடைய காரியங்களையும் சாதித்தருள்வீராக
No comments:
Post a Comment